Monday, March 30, 2009

பிச்சை பாத்திரம் - பிச்சை பாத்திரம்

பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போது சடை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போது சடை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்தத்த
இல்லை ஆதியின் வாள் வினை சூழ்ந்தததா
அம்மையும் அப்பனும் தந்தத்த
இல்லை ஆதியின் வாள் வினை சூழ்ந்தததா
இம்மையை நான் அறியாதாத்தா
இம்மையை நான் அறியாதாத்தா
சிறு பொம்மையின் நிலாயினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விதத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விதத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தா
புது வினயா பழ வினயா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தா
பொருள்லுக்கு அலைந்திடும் பொருள்ளட்டிர வாழ்க்கையும் தூரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அழைகின்ற மனம் இன்று பிதற்ருததே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பாதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை ஆரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போது சடை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

No comments: