Friday, March 19, 2010

தமிழனாய் - இந்தியனாய் - மனிதனாய்














தமிழனாய் - தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு
வீழ்ந்தால் முட்டுக்கொடு....

இந்தியனாய் - இந்தியன் வாழ்ந்தால் தட்டிக்கொடு
வீழ்ந்தால் முட்டுக்கொடு....

மனிதனாய் - உலகில் ஒரு மனிதன் வாழ்ந்தால் தட்டிக்கொடு
வீழ்ந்தால் முட்டுக்கொடு....

2 comments:

மதுரை சரவணன் said...

கவிஞனாய் வாழ்த்துக்கிறேன். அருமை.

rajeshkannan said...

நன்றி Madurai Saravanan